tag:blogger.com,1999:blog-8709633447986525294.post7331176748086024089..comments2024-01-16T00:08:29.311-08:00Comments on காந்திய கிராமங்கள்: வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்க.நா.சாந்தி லெட்சுமணன்.http://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8709633447986525294.post-90523666563729856302010-01-25T10:04:32.910-08:002010-01-25T10:04:32.910-08:00sindhikkathoondum katurai alla.. sooturai... nandr...sindhikkathoondum katurai alla.. sooturai... nandri thamakaiye!Sateeshhttps://www.blogger.com/profile/02787398564630723064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-9248915038276602072010-01-21T22:28:53.734-08:002010-01-21T22:28:53.734-08:00From: செல்வன்
60 கோடி பேர் ஆளுக்கு கால் ஏக்ராவை ...From: செல்வன் <br /><br />60 கோடி பேர் ஆளுக்கு கால் ஏக்ராவை வைத்துகொண்டு விவசாயம் செய்தால் அந்த தொழில் எப்படி உருப்படும்?அதை செய்கிறவனுக்கு எப்படி லாபம் வரும்?<br /><br />லூசுதனமாக நில உச்சவரம்பு சட்டம், உழுபவனுக்கே நிலம் சொந்தம் மாதிரி திட்டங்களை கொண்டுவந்து சோஷலிச பொருளாதாரம் நம் நாட்டை நாசம் செய்து வைத்திருக்கிறது.நில உச்சவரம்பு சட்டத்தை எடுத்தால் பெரும் கார்ப்பரேட்டுகள் லட்சகணகான ஏக்ராவில் நிலம் வாங்கி பயிர் செய்யும்.இந்தியா ஒரே வருடத்தில் உலகின் அதிக விவசாய உற்பத்தி செய்யும் நாடாகிவிடும்.காவிரி,பாலாறு என எந்த பிரச்சனையும் கிடையாது.நாப்பது லட்சம் விவசாயிகள் பயிர் செய்வதுக்கு பதில் நாலு கம்பனிகள் காவிரி ஆற்றுபடுகையில் பயிர் செய்தால் அவர்களுக்குள் வெகு எளிதாக நீர் பகிர்மான பிரச்சனையை பேசி தீர்த்துகொள்வார்கள்.<br /><br />ஆனால் இப்படி எல்லாம் செய்தால் நாடு உருப்பட்டுவிடுமே?அதனால் இப்படி நடக்க அரசியல்வியாதிகள் விடமாட்டார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-64477994692538343012010-01-21T02:10:04.998-08:002010-01-21T02:10:04.998-08:00உங்கள் கட்டுரை நன்றாக எழுதப்பட்டுள்ளது. தமிழமுதம்...உங்கள் கட்டுரை நன்றாக எழுதப்பட்டுள்ளது. தமிழமுதம், பண்புடன், முத்தமிழ் குழுமங்களில் இதை மீள்பதிவு செய்கிறேன் நன்றி.<br />http://groups.google.com/group/tamizhamutham<br />http://groups.google.com/group/panbudan<br />http://groups.google.com/group/muththamizmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-38684255636718884042010-01-21T02:05:44.540-08:002010-01-21T02:05:44.540-08:00கடைசி பத்தியில் தமிழ் நாட்டுக்கே பெருமை என எழுதியி...கடைசி பத்தியில் தமிழ் நாட்டுக்கே பெருமை என எழுதியிருக்கிறீர்கள். இங்கும் பெருசா ஒண்ணும் வாழலெ. விவசாயிகள் தொடர்ந்து இன்னல் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்க்ரீட் காடுகளாக மாறிக்கொண்டுத்தான் இருக்கின்றன. இதை மாற்ற முடியும் அரசாங்கம் மனது வைத்தால்.<br /><br />அமெரிக்காவை போல தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும். மேலும் அந்தமானில் செய்வது போல விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல் வாதிகள் ஓட்டுக்காக மக்களின் வரிப்பணத்தையே மக்களுக்கு இலவசம் என கூறி அரிசி, டிவி, எரிவாயு என எல்லாவற்றையும் கொடுப்பதால் மக்கள் சோம்பேறிகளாகிக்கொண்டு வருகின்றனர்.<br /><br />இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-52263767687491791452010-01-21T01:50:17.937-08:002010-01-21T01:50:17.937-08:00//வயல்,வரப்பு,நாற்று,நடவு,களையெடுப்பு,களம்,கதிர்,ப...//வயல்,வரப்பு,நாற்று,நடவு,களையெடுப்பு,களம்,கதிர்,போரடித்தல்,நெற்பொலி இந்த வார்த்தைகளுக்கும் இன்றையத்தலைமுறைக்கு அர்த்தம் தெரியாது.//<br /><br />நிச்சயமாக தெரியாது...<br /><br />அரிசி எப்படி வந்தது என்று கேட்டால் திரு திரு என முழிக்கிறான் பட்டணத்தில் படிக்கும் என் நண்பன் மகன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-10905582875908426142010-01-21T01:43:56.828-08:002010-01-21T01:43:56.828-08:00மிக அழகான ஆழமான இடுகை. வாழ்த்துக்கள்.மிக அழகான ஆழமான இடுகை. வாழ்த்துக்கள்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com