tag:blogger.com,1999:blog-8709633447986525294.post4852505933655272956..comments2024-01-16T00:08:29.311-08:00Comments on காந்திய கிராமங்கள்: தாலாட்டுக.நா.சாந்தி லெட்சுமணன்.http://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8709633447986525294.post-84929826545109810142010-04-14T07:36:50.701-07:002010-04-14T07:36:50.701-07:00மீனா அம்மா! தாங்கள் நன்றாகப்பயன் படுத்திக்கொள்ளுங்...மீனா அம்மா! தாங்கள் நன்றாகப்பயன் படுத்திக்கொள்ளுங்கள். தங்கள் தாலாட்டு வலையில் உள்ள தாலாட்டுகளும் என் அம்மாவும்,ஆயாவும் பாடிய போது பதிவு செய்தது உள்ளது.<br />மிக்க நன்றி!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-7100221245618988162010-04-14T06:36:43.578-07:002010-04-14T06:36:43.578-07:00அருமை.. அருமை! சாந்தி இதெல்லாம் என் தாயார் தாலாட்ட...அருமை.. அருமை! சாந்தி இதெல்லாம் என் தாயார் தாலாட்டியது! நிறைய தாலாட்டுகள் அவர்களுக்குத் தெரியும்.அவர்களிடம் நான் இருந்து கற்றுக்கொண்டது கொஞ்சம்தான்,மீதமெல்லாம் கேட்க இன்று என் தாயார் இல்லையே என தினமும் வருந்துவேன்.<br /><br />என் தாயாரே அனுப்பியதுபோல இங்கே அவைகளை தந்திருக்கிறீர்கள்! மனம் நெகிழ்கிறது! தயவு செய்து இதை என்னுடைய ”தாலாட்டு” வலைப்பூவில் (தங்கள் பெயரிலேயே)போட அனுமதி வேண்டும் சாந்தி.பதிலுக்கு காத்திருக்கிறேன்.நன்றி.மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-37065840903084131852010-04-08T20:55:05.063-07:002010-04-08T20:55:05.063-07:00தாலாட்டை படிக்கும்போதே சொக்குதுங்க. வெட்கத்துடன் ச...தாலாட்டை படிக்கும்போதே சொக்குதுங்க. வெட்கத்துடன் சொல்கிறேன்..என் குழந்தைகள் கேட்கும்போது நானும் தாலாட்டு பாடியதில்லை, என்ற பதிலையே அவர்களுக்கு கொடுக்க முடிந்திருக்கிறது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8709633447986525294.post-12760999231904348682010-04-08T20:21:37.293-07:002010-04-08T20:21:37.293-07:00அன்பின் சாந்தி,
அருமையான தாலாட்டு
மானே ! மரகதமே ...அன்பின் சாந்தி,<br /><br />அருமையான தாலாட்டு<br /><br />மானே ! மரகதமே ! மாமயிலே ! மாதரசே ! <br />தேனே ! திரவியமே ! தீந்தமிழே ! தெள்ளமுதே !<br />ஆசை தவிர்க்க வந்த ஆணழகே ! சித்திரமே !<br />ஓசை அளித்து மணி உண்ணுகின்ற ஓவியமே !<br /><br />என்றெல்லாம் கசிந்துருகி காவியத்தைக் கண் பார்த்து காலங்கள் வளர்வது தானே ! <br />கனி மழலை ஓவியத்தின் சிறப்பு !<br />அதில் கிடைக்குமல்லவா ஓர் உன்னத உணர்வு !<br /><br />நல்வாழ்த்துகள் சாந்திcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com